4/30/11

காகித நீர்

நான் இறந்த பிறகும்,
என் உடலை பார்க்க
அவளை அனுமதிக்காதீர்.

அவள் அங்கேயும் வந்து

காகித நீர் பூக்களை
உதிர்த்து விட்டு செல்வாள்.

ஜீ.ஜீ ...தி.கோடு.

No comments:

Post a Comment