நான் இறந்த பிறகும்,
என் உடலை பார்க்க
அவளை அனுமதிக்காதீர்.
அவள் அங்கேயும் வந்து
காகித நீர் பூக்களை
உதிர்த்து விட்டு செல்வாள்.
ஜீ.ஜீ ...தி.கோடு.