12/12/10

அன்புத்துளி

என் பெற்றோர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் உறவினர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் நண்பர்களிடம்
கேட்க வேண்டாம்.
என் அருகாமை வீட்டுகாரர்களிடமும்
கேட்க வேண்டாம்.
என் தலையணையிடம்
மட்டும் கேட்டு பார்.
அது சொல்லும் உனக்கான அன்பை.
அனுதினமும் அன்பை துடைத்து
கொண்டிருப்பது அதுதானே.
ஜி.ஜி..தி.கோடு