கவிதை ...
4/1/10
விழி நீர்..
கனவில்
உன் கண்களில் ஒரு துளி நீர்
தலையணையை நனைத்தது-எனது
விழி நீர்.
ஜி.ஜி.... தி.கோடு.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)