10/6/09

தீண்டாமை

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம். பின் ஏன்?
கடவுள்கள் கோயிலுக்குள்
செல்வதை தடுக்கீறீர்கள்.
.கோபி ....தி.கோடு...

No comments:

Post a Comment